tag:blogger.com,1999:blog-6143409645974659568.post8504734722232272059..comments2023-10-08T00:47:35.427-07:00Comments on வத்திகுச்சி: பணம் என்ன மரத்திலா காய்க்குது?Vhttp://www.blogger.com/profile/15295710285242642819noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6143409645974659568.post-76880305611860330842013-06-22T06:14:06.873-07:002013-06-22T06:14:06.873-07:00 சிந்திக்கவேண்டிய பதிவு நம்மவர்களுக்கு புரிந்தால்... சிந்திக்கவேண்டிய பதிவு நம்மவர்களுக்கு புரிந்தால் நல்லது வீண் ஆடம்பரத்திற்கு அடிமையானவர்கள் சிந்தித்தால் நல்லது சங்கர் ಶಿವಮೊಗ್ಗhttps://www.blogger.com/profile/02630194057045314430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6143409645974659568.post-71659064129242120242013-06-22T02:00:53.456-07:002013-06-22T02:00:53.456-07:00உண்மைதான். உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்க...உண்மைதான். உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பரே!Vhttps://www.blogger.com/profile/15295710285242642819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6143409645974659568.post-54968150666594608222013-06-22T01:57:55.990-07:002013-06-22T01:57:55.990-07:00புதிதாக பணம் சேர்தல் நிமித்தம் நடுத்தர குடும்பங்கள...புதிதாக பணம் சேர்தல் நிமித்தம் நடுத்தர குடும்பங்கள் பணாதிக்க குடும்பங்களை காப்பியடித்து ஆடம்பர செலவினங்களை, கடனை உடனை வாங்கியோ, சேமிப்புக்களை நசுக்கியோ ஆற்றுகின்றனர். பிறந்த நாள் விழாக்கள், பூப்புனித நீராட்டுக்கள், ஆடல் அரங்கேற்றங்கள், வாராந்திர விருந்துகள், திருமண நாள் விழாக்கள், திருமண வைபவங்கள் என பட்டியல் நீள்கின்றன. காணாததைக் கண்டது போல கிடைக்கும் செல்வங்களை ஆடம்பரத்துக்கு அழித்தால் வாழ்வியல் துன்பங்களே மிஞ்சிக்கிடக்கும் என்பதை அவர்தம் உணர்தல் வேண்டும்.Anonymousnoreply@blogger.com